“இதைப் பெருமைக்காகச் சொல்லவில்லை (பெருமைக்காகச் சொன்னாலும் தவறில்லை. நாம் பெருமைப்படும் வகையில் நமக்கொன்று நடக்கும்போது அதை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதால் நமது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. இது ஒரு சுயநலச் செயல்தான். இருந்தாலும் மற்றவர்களுக்குத் தீங்கில்லாதது. பிறருக்குத் தீங்கில்லாத ஒரு நல்ல காரியத்தைச் செய்கிறோம் என்னும் மகிழ்ச்சியும் இதில் கொசுறாகச் சேர்ந்துகொள்கிறது. நமக்குப் பெருமையளிக்கும் ஒரு விசயத்தைப் பகிர்கையில், அதைக் கேட்பவர் தன்னலமின்றி நமக்காக மகிழ்வார் என நம்புகிறோம். இது சக மனிதர்களின் நல்ல குணத்தின் மீது நமக்குள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது”

ஆமாம். நானும் ப்ளாக் தொடங்கிட்டேன்....

வாழ்த்துங்கள் வளர்கிறேன்.

ப்ரியமுடன்.
கணேஷ்குமார். ராஜாராம்.

நன்றி - பேயோன்\ஆண்டிச்சாமி GA.

Post a Comment

2 Comments

  1. வாழ்த்துக்கள் அண்ணே..!! உங்கள்ட்டருந்து பல நல்ல பதிவுகளையும், அனுபவங்களையும் எதிர்பார்க்கிறோம். கலக்குங்க.. :) :)

    ReplyDelete
  2. நன்றி தம்பி. தங்கள் சித்தம். இறைவன் விருப்பம். :)

    ReplyDelete